23 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் விளையாடி வரும் இந்தியாவின் நட்சத்திர
ஆட்டக்காரர் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் 'ஓய்வு எப்போது?' என்ற கேள்வியை
தற்போது உலகமே கேட்டுக் கொண்டு வருகிறது. கிரிக்கெட் ...
சென்னை :தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இந்த உயர்வு கணக்கிடப்பட்டு ரொக்கமாக ...
சென்னை :அதிமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து ஆயிரம் விளக்கு தொகுதியில் துண்ட றிக்கை வழங்கும் போராட்ட தொடக்க நிகழ்ச்சி கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்தில் இன்று நடந்தது. ...
நாகர்கோவில் : தமிழகத்தில் தற்போது தினமும் 14 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி ...
கோவை :தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நாளை பந்த் நடக்கிறது. இதையடுத்து தமிழக எல்லை செக்போஸ்ட்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக பதிவெண் ...