துப்ரி: அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் மீண்டும் கலவரம் பரவ தொடங்கியுள்ளது. துப்ரி நகரில் நேற்று வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று இரவு முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு ...
சென்னை: விவசாயிகளின் விளை பொருட்களை சேமித்து வைக்க 18 இடங்களில் நவீன சேமிப்பு கிடங்குகளும், 50 இடங்களில் குளிர்பதன கிடங்குகளும் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு ...
திருமலை: தகவல் தொழில்நுட்பத்திற்கு பயன்படக்கூடிய ஜி.சாட் 10 செயற்கை கோள் வரும் 22ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்தியாவின் 100வது ராக்கெட் நேற்று வெற்றிகரமாக ...
தர்மபுரி: தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வின் வினாத்தாள் கடந்த மாதம் 12ம் தேதி தர்மபுரி மற்றும் ஈரோட்டில் வெளியானது. இது தொடர்பாக அரூர் முத்தானூரைச் சேர்ந்த சுரேஷ்குமார், ...
வள்ளியூர்: கூடங்குளம் அணு மின்நிலையத்தை நோக்கி முன்னேற முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆயுதப்படை எஸ்.ஐ. மற்றும் போலீசார் தாக்கப்பட்டதையடுத்து போலீசார் ...