மும்பை: மும்பை வணிக கட்டிடத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மும்பை புறநகரில் பந்த்ரா குர்லா வணிக வளாகம் உள்ளது. இங்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ...
புதுடெல்லி: பெட்ரோல் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாட்டை மத்திய அரசு, கடந்த 2010ம் ஆண்டு விலக்கிக் கொண்டது. ...
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் 150வது ஆண்டு நிறைவு விழா நாளை நடக்கிறது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முதல்வர் ஜெயலலிதா, மத்திய, மாநில அமைச்சர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கலந்து ...
ஈரோடு: குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்தராவை போலீஸ் காவலில் விசாரிக்க ஈரோடு போலீசார் இன்று கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர். குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கில் ...
விருதுநகர்: சிவகாசி பட்டாசு ஆலை விபத்து குறித்து விருதுநகர் டிஆர்ஓ விசாரணையை தொடங்கி உள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே முதலிபட்டியில் இயங்கி வந்த ஓம்சக்தி பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் ...