| |||||
|
2012
19
Nov எடாவா: தன்னை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரின் நாக்கை இளம்பெண் கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்திரப்பிரதேச மாநிலம் பர்த்தன அருகில் உள்ளது புர்ரா சலேம்புர் கிராமம். இங்கு கைலாஷ் பஹேலியா(25) என்பவர் ஒரு வீட்டில் நுழைந்தார். அங்கு தனியாக இருந்த 17 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
kusumban - mumbai
11/19/2012 -- 18:5:47 இந்தியா நடைமுறைப்படி கடித்து துப்பிய பெண் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்யவேண்டும் mannan - Mumbai
11/20/2012 -- 12:19:50 வேறு எதையாவது கடித்து துப்பி இருக்கலாம்..
|
|