| |||||
|
2012
10
May திருச்சி: 30 மணிநேரம் ஆம்புலன்சில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீரங்கம் ஜீயர் உடல் போலீஸ் பாதுகாப்புடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் பலஹாரி புருஷோத்தமன் ராமனுஜ ஜீயர் மடம் உள்ளது. இந்த மடத் தின் 4வது ஜீயராக இருந்தவர் ஸ்ரீலட்சுமண ராமானுஜ ஜீயர் (90). கடந்த 6ம்தேதி கொல்கத்தாவில் முக்தியடைந்தார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து ஆம்புலன்சில் நேற்று அதிகாலை ஸ்ரீரங்கம் வந்தடைந்தது. உடலை பெற்றுக் கொண்ட பத்ரிநாராயணன் மற்றும் அவரது சீடர்கள் ராமானுஜ மடத்திலேயே ஜீயரின் உடலை வைக்க முயற்சித்தனர். ஆனால் மடம் தொடர்பான பிரச்சினை காரணமாக மட நிர்வாகத்தை கவனித்து வரும் இந்து அற நிலையத்துறை அதிகாரிகள் இதை ஏற்க மறுத்து விட்டனர். இருப்பினும் பத்ரிநாராயணன் விடாப்பிடியாக இருந்ததால் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஜீயரின் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல் எழுந்தது.
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
MARIAPPAN V K - PONDICHERRY
5/11/2025 -- 11:5:5 பெண் பித்தர்களுக்கு கிடைக்கும் இறுதி மரியாதை இதுதான். கடவுளின் பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டு காம விளையாட்டுக்களில் ஈடுபடும் நித்தி, சங்கராச்சாரி மற்றும் அருணகிரி இவர்களுக்கு இது ஒரு பாடம்.
|
|