இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

உடல்நல கோளாறை சரி செய்வதாக கூறி தூக்க மாத்திரை கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த போலி மந்திரவாதி

10/14/2020 5:39:44 PM
காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு: கூட்டணி குறித்து பேச்சு

திருமலை: தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், பூசல காலனியை சேர்ந்தவர் பிரசாந்த் (42). இவர் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பூஜைகள் நடத்தி, ‘தீராத வியாதிகளை தீர்த்து வைக்கும் மந்திர சக்தி தனக்கு உள்ளது’ என்று அப்பகுதி மக்களிடம் கூறி வந்துள்ளார். அதன்படி ஆதிலாபாத்தை சேர்ந்த தம்பதி, தங்களுடைய 15 வயது மகளுக்கு பல ஆண்டுகளாக உடல் நல பாதிப்பு உள்ளது. இதை தீர்க்க வேண்டும் என்று மந்திரவாதி பிரசாந்த்திடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், ‘3 மாதம் மந்திரத்துடன் கூடிய சிகிச்சை எடுத்தால் சிறுமிக்கு ஏற்பட்ட உடல் கோளாறுகள் தீர்ந்துவிடும்’ என்று கூறியுள்ளார்.

அதன்படி அவர்கள், தங்கள் மகளை கடந்த 3 மாதமாக தினமும் பிரசாந்த்திடம் அழைத்துச் சென்றுள்ளனர். அவரும் தினமும் தனியறையில் அச்சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதாக கூறியுள்ளார். நேற்று திடீரென சிறுமிக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது பெற்றோர், டாக்டரிடம் அழைத்துச்சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தங்கள் மகளிடம் கேட்டபோது, ‘மந்திரவாதி கொடுக்கும் தூக்க மாத்திரையை சாப்பிடுவேன். அப்போது அவர் என்னை பலாத்காரம் செய்வார். இதை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார்’ என்று தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த அவரது பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் நேற்று போலி மந்திரவாதி பிரசாந்த்தை சரமாரியாக அடித்து உதைத்தனர். புகாரின்பேரில், நிஜாமாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த்தை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் சில
  • கஞ்சா சப்ளை செய்த 8 பேர் கைது : 18 கிலோ, கார், பைக் பறிமுதல்



  • திருவாரூர் அருகே இன்று காலை பயங்கரம்: அதிமுக கவுன்சிலர் தலை துண்டித்து கொலை



  • பொன்னேரி அருகே நள்ளிரவு துணிகரம்: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை



  • குடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்?



  • ‘‘பழி தீர்க்க கொன்றோம்; இன்னும் பலரை கொல்வோம்’’ வக்கீல் ராஜேஷ் கொலை வழக்கு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி: வியாசர்பாடியில் தொடர்ந்து பதற்றம்



  • கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு காரில் கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் அதிரடி கைது



  • கயத்தாறு அருகே ஆடு விவகாரத்தில் மோதல்: தொழிலாளியை காலில் விழ வைத்து மிரட்டிய 7 பேர் அதிரடி கைது



  • 2 தீவிரவாதிகள் அதிரடி கைது



  • திருவான்மியூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கத்தில் தொடர் பைக் திருட்டு 2 சிறுவர்கள் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com