இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

புதுச்சேரியில் மீண்டும் நேரக் கட்டுப்பாடு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

6/22/2020 3:11:46 PM
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி பேரிடர் மீட்பு துறை மூலமாக கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை 3 மணி நேரம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றரை மாதம் வரை 3 பேராக இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து இப்போது 218ஆக உயர்ந்துள்ளது. தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
சென்னை மற்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து யார் வந்தாலும், அக்கம் பக்கத்து வீட்டினர் இதுபற்றி வருவாய், காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். ஒருசிலர் முகக்கவசம் அணியாமல் வருகின்றனர். முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு இப்போது ரூ.100 அபராதம் வசூலிக்கப்படுகிறது. அது இனி ரூ.200 ஆக உயர்த்தப்படும்.

கொரோனா பரவாமல் தடுக்க புதுச்சேரி மாநிலத்தில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடைகள், பெட்ரோல் பங்க்குகள் திறந்திருக்கும். உணவகங்களில் மதியம் 2 மணி வரை அமர்ந்து சாப்பிடலாம். அதன்பிறகு இரவு 9 மணி வரை பார்சல்கள் வாங்கி செல்லலாம். தொழிலாளர்கள் சென்று வருவதற்கான தேவையான அனுமதி பாஸ் கொடுக்கப்படும். கட்டிட தொழிலாளர்கள் பணி செய்ய எந்த தடையும் இல்லை. விவசாயம், தொழிற்சாலை, கட்டுமான பணிகளுக்கு எந்த தடையும் கிடையாது. மதுக்கடைகளும் மதியம் 2 மணிக்குள் மூட வேண்டும். இந்த நடைமுறைகள் அனைத்தும் நாளை (23ம் தேதி) காலை 6 மணி முதல் அமல்படுத்தப்படும். இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு



  • டிராக்டர் பேரணியில் வன்முறை: விவசாய சங்கங்கள் மீது 22 வழக்குகள் பதிவு: டெல்லியில் 3 அடுக்கு பாதுகாப்பு



  • டெல்லியில் பிரமாண்ட டிராக்டர் பேரணி: சிங்கு எல்லையில் விவசாயிகள் மீது போலீஸ் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு



  • 8 ஆண்டுக்கு மேலாக ஓடிக் கொண்டிருக்கும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி: திட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல்



  • கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து இந்தியா வருகிறது மாடர்னா தடுப்பூசி



  • கண்கவர் கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்புகளுடன் குடியரசு தின விழா கோலாகலம்: டெல்லியில் குடியரசு தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார்



  • தாகூரை போன்று தாடி: மோடியை கிண்டல் செய்யும் சிவசேனா



  • அமெரிக்காவை முந்துகிறது இந்தியா; 8 நாட்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தகவல்



  • நாளை மறுநாள் நடக்கும் குடியரசு தின விழாவிற்கு மத்தியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி: டெல்லியில் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை எச்சரிக்கை



  • மே 29ம் தேதி காங். கட்சி தலைவர் தேர்தல்?.. செயற்குழு கூட்டத்தில் முடிவு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com