இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கு 3 கால்பந்து வீரருக்கும் தலா 38 ஆண்டு சிறை: ஸ்பெயின் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

12/16/2019 3:17:06 PM
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

ஸ்பெயின்: கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் வடக்கு ஸ்பெயினில் உள்ள அராண்டா டி டியூரோ நகரில் ஸ்பானிஷ் கால்பந்து வீரர்கள் கார்லோஸ் குவாட்ராடோ (24), விக்டர் ரோட்ரிக்ஸ் (22), ரவுல் கால்வோ (19) ஆகியோர் ஒரு பிளாட்டில் தங்கியிருந்தனர். அப்போது, இவர்களது பிளாட் வழியாக சென்ற 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றனர். பின்னர், திடீரென மின் விளக்குகளை அணைத்துவிட்டு, துன்புறுத்தலுக்கிடையே மூவரும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர், அந்த சிறுமியை தங்களது பிளாட்டில் இருந்து வௌியேற்றிவிட்டனர். இதையறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதையடுத்து கால்பந்தாட்ட வீரர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு சில மாதங்கள் சிறையில் இருந்து பின்பு ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த ஸ்பானிஷ் நீதிமன்றம் 3 கால்பந்தாட்ட வீரர்களுக்கும் தலா 38 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ஆனால், குற்றம் சாட்டப்பட்ட 3 வீரர்கள் தாங்கள் அந்த சிறுமிைய பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்ேற நீதிமன்றத்தில் தெரிவித்தனர். முன்னதாக சிறுமி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 3 வீரர்களும், ஸ்பானிஷின் மூன்றாம் பிரிவு அணியான அராண்டினா எஃப்சிக்காக விளையாடிய நிலையில், அந்த அணியில் இருந்து நீக்கப்பட்டனர். தற்போதைய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர்களுக்கு 38 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும், ஸ்பெயினின் சட்டத்தின்படி அவர்கள் விளையாடும் அதிகபட்ச காலம் 20 ஆண்டுகள்தான். அதனால், அவர்களின் விளையாட்டு கேரியர் இத்தோடு முடிந்துவிட்டது.

மேலும் சில
  • இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி.20 உலக கோப்பை கவுன்டவுன் தொடக்கம்: வெற்றிகரமாக நடத்த கங்குலி உறுதி



  • 5ம் முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை ‘இளம் வீரர்கள் அனைவருமே திறமையாக ஆடினர்’மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா மகிழ்ச்சி



  • ஐபிஎல் பைனலில் இன்று மும்பையுடன் மோதல்; முதல் முறையாக பட்டம் வெல்லுமா டெல்லி அணி?



  • அபுதாபியில் குவாலிபயர் 2 போட்டி ஐதராபாத்-டெல்லி இன்று பலப்பரீட்சை: இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது யார்?



  • அபுதாபியில் எலிமினேட்டர் போட்டி ஐதராபாத்-பெங்களூரு இன்று பலப்பரீட்சை



  • ஐதராபாத்-பஞ்சாப் இன்று மோதல் தோல்வியில் இருந்து மீளப்போவது யார்?



  • இன்றிரவு ஐபிஎல் லீக் போட்டி: ஐதராபாத்-டெல்லி மோதல்



  • இன்றிரவு 5வது லீக் ஆட்டம் மும்பை-கொல்கத்தா மோதல்



  • கடைசி ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து ஆறுதல்; 14 நாட்கள் தனிமை உதவவில்லை: தோல்வி குறித்து கேப்டன் தோனி கருத்து



  • சிஎஸ்கே வெற்றி கூட்டணி தொடருமா?: இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com