இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

காஷ்மீர் சிறுவனுக்கு தேசிய விருது: தகவல் அளிக்க முடியாமல் படக்குழு திணறல்

8/14/2019 3:43:05 PM
பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கரின் தம்பி மனைவிக்கு ரூ.9 கோடி சொத்து குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்: சென்னையில் உதயநிதி ஸ்டாலின் கைது

ஜம்மு: காஷ்மீரில் தகவல் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதால் தேசிய விருது பெற்ற சிறுவனுக்கு தகவல் சொல்ல முடியாமல் படக் குழு திணறி வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்ததுடன் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருப்பதுடன் தகவல் ெதாடர்பு, இணைய தள சேவைகளும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. மத்திய அரசு எடுத்த இந்த நடவடிக்கையை சமீபத்தில் ரஜினிகாந்த் பாராட்டினார். அதேசமயம் நடிகர் விஜய் சேதுபதி எதிர்கருத்து ெதரிவித்தார். இது சர்ச்சையாகி உள்ளது.

இதற்கிடையில், 2018-ம் ஆண்டு திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. சிறந்த உருது மொழி படத்துக்கான விருதுக்கு ‘ஹமீத்’ படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘ஹமீத்’ படத்தில் நடித்துள்ள காஷ்மீரைச் சேர்ந்த தல்ஹா அர்ஹத் ரேஷி என்ற சிறுவன் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளான். விருதுகள் அறிவிக்கப்பட்டு 2 நாட்கள் கடந்தும் சிறுவனுக்கு தேசிய விருது கிடைத்திருப்பதுபற்றி தகவல் தெரிவிக்க முடியாமல் படக் குழுவினர் தவித்து வருகின்றனர். தொலைத்தொடர்பு, இணைய தள சேவைகள் துண்டிக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணம். இதுபற்றி கூறிய பட இயக்குநர் இஜாஸ் கான், ‘தேசிய விருதுக்கு தேர்வானது குறித்து சிறுவனுக்கு தகவல் அளிக்க முடியாதது வருத்தமாக இருக்கிறது’ என்றார்.

மேலும் சில
  • நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் நள்ளிரவு முதல் குடியுரிமை சட்டம் அமல்



  • மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் ஒவ்வொரு அமைச்சருக்கும் தலா 7 இலாகா



  • பள்ளி மாணவியருக்கு தொடர்ந்து தொந்தரவு: ‘ஈவ் டீசிங்’ வாலிபருக்கு செருப்படி... கான்பூர் பெண் போலீஸ் வீடியோ வைரல்



  • சபரிமலையில் மண்டல கால பூஜையை முன்னிட்டு வரும் 23ம் தேதி தங்க அங்கி ஊர்வலம்



  • பாரதியாருக்கு பிரதமர் மோடி புகழாரம்



  • குடியுரிமை சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல்



  • ரிசாட்-2பிஆர்1 உட்பட 10 செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது



  • மோடிக்கு அன்னா ஹசாரே கடிதம் 426 பேரின் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏன்?...நிர்பயா குடும்பத்துக்கு நீதிகோரி 20ல் மவுன விரதம்



  • மக்களவையில் கடுமையான விவாதத்துக்கு பின் நள்ளிரவில் குடியுரிமை மசோதா நிறைவேற்றம்...ஆதரவு 311; எதிர்ப்பு 80...வடகிழக்கு மாநிலங்களில் ‘பந்த்’



  • மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் அமைச்சரவை விரிவாக்கத்தில் தொடரும் இழுபறி...அஜித் பவார் துணை முதல்வர் பதவி கேட்பதால் புது சிக்கல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com