இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

நிதி நிறுவனம் ரூ11 கோடி மோசடி காவல்நிலையத்தை மக்கள் முற்றுகை: பட்டுக்கோட்டையில் பரபரப்பு

7/17/2019 5:01:21 PM
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள் நியமனம்: டிடிவி தினகரன் அறிவிப்பு சபரிமலையில் மண்டல கால பூஜையை முன்னிட்டு வரும் 23ம் தேதி தங்க அங்கி ஊர்வலம்

பட்டுக்கோட்டை: நிதி நிறுவனத்தில் பணம் கட்டி பாதிக்கப்பட்ட மக்கள், காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. மதுரையை தலைமையிடமாக கொண்ட ஒரு தனியார் நிதி நிறுவனம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கடந்த 2011ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு வெண்டாக்கோட்டையை சேர்ந்த தனலட்சுமி (65) முகவராக பணியாற்றி வருகிறார். இவர் மூலம் பட்டுக்கோட்டை, மதுக்கூர் தாலுகாக்களில் சுமார் 4 ஆயிரம் பேர் மாத சீட்டு கட்டினர். இதில் பணம் செலுத்தியவர்களில் பெரும்பாலானவர்கள் தவணை காலம் முடிந்து பணம் திருப்பி கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இவ்வாறு பணத்தை கொடுக்காமல் பல மாதங்களாக இழுத்தடித்து வந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டுக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இந்தநிலையில், நேற்று மாலை பணம் கட்டி பாதிப்படைந்தவர்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி தலைமையில் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், ‘’ நிதி நிறுவனத்திடம் பணத்தை திரும்ப வாங்கி தரும்படி’’ கேட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கலைந்து சென்றனர். இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், பட்டுக்கோட்டை நிதி நிறுவனம் 11 கோடிக்கு மேல் மோசடி செய்திருக்கலாம் என்று தெரிகிறது.

மேலும் சில
  • கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: பல்லடம் அருகே பரபரப்பு



  • ஜோலார்பேட்டையில் பயங்கரம்: சென்னை தொழிலாளியை கொன்று உடலை கிணற்றில் வீசி சென்றனர்



  • கோயம்பேடு பகுதிகளில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது



  • செங்கல்பட்டு அருகே மர்ம பொருள் வெடித்த விவகாரம்: விவசாயி வீட்டில் குவியல் குவியலாக ராக்கெட் லாஞ்சர் பறிமுதல்.... போலீசார் தீவிர விசாரணை



  • வாலிபரை அடித்து உதைத்து பணம், செல்போன் பறிப்பு: 2 பேர் கைது



  • காவல் நிலையத்தில் இருந்து தப்பிய வாலிபர் கைது; போக்சோ பாய்ந்தது



  • டாஸ்மாக் பாரில் அடிதடி வியாபாரி மண்டை உடைப்பு



  • எம்பிபிஎஸ் மாணவியை பலாத்காரம்: ஆணழகன் அதிரடி கைது



  • திருப்போரூர் அருகே பரபரப்பு: அடகு கடைக்காரரை துப்பாக்கியால் மிரட்டி நகைகள், பணம் கொள்ளையடிக்க முயற்சி



  • நாகர்கோவிலில் விடுமுறை தினத்தில் விளையாட்டு பயிற்சிக்காக பள்ளிக்கு மாணவியை வரவழைத்து சில்மிஷம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com