இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

வேலூர் மத்திய சிறையில் நளினி-முருகன் தொடர் உண்ணாவிரதம்

2/12/2019 3:26:01 PM
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலை தொடர்பாக கவனர் முடிவெடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. ஆனால், இதுவரை கவர்னர் எந்தவித முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், 7 பேரின் விடுதலையில் கவர்னர் உடனடியாக முடிவெடுக்கக்கோரி கடந்த 7ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல், கடந்த 9ம் தேதி முதல் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனின் மனைவி நளினியும் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சிறை அதிகாரிகள் தொடர்ந்து 6வது நாளாக இன்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், நளினி-முருகன் ஆகியோர் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்துவிட்டார்களாம். இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள நளினி-முருகன் ஆகியோரது உண்ணாவிரதத்தை கைவிடுமாறு நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்கவில்லை. தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதால், அவர்களது உடல்நிலையை மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நேற்று அவர்களை பரிசோதித்த மருத்துவ குழுவினர் உடல் பலவீனமடைய தொடங்கிவிட்டதாக எச்சரித்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டால், சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.

மேலும் சில
  • வங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி



  • காவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்



  • சேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை



  • கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு



  • உங்கள் கனவுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பகிர்ந்து கொள்ள கரம் கோர்ப்பீர்: மு.க.ஸ்டாலின் முகநூலில் அழைப்பு



  • பாஜக, பாமக, தேமுதிக தவிர மற்ற கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என அதிமுக நிபந்தனை



  • வாலிபருடன் கள்ளக்காதலா? என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா?: அபி சரவணனுக்கு நடிகை அதிதி மேனன் கேள்வி



  • என்னுடன் மோதிப் பாருங்கள்: கமல்ஹாசன் ஆவேசம்



  • சென்னை அருகே நந்திவரத்தில் 2 வீடுகள் மீது வெடிகுண்டு வீச்சு: நள்ளிரவில் பரபரப்பு



  • பாமக - பாஜவை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு இடம் கிடைக்குமா?: இரு கட்சிகளின் தலைவர்களின் பிடிவாதத்தில் பரபரப்பு நீடிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com