| |||||
![]() மன்னார்குடி:மன்னார்குடி அருகே தனது மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த அண்ணனை தம்பி உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்தார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த எடமேலையூர் வடக்கு அரிஜன தெருவை சேர்ந்தவர் அழகிரி (52). இவரும் இவரது மனைவி ... ![]()
![]() சென்னை: ரயில்வே போலீசாருக்கும் ரயில்வே டிக்கட் பரிசோதகருக்கும் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இரு தரப்பினரும் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.சென்னை சென்ட்ரல்& திருப்பதி தடத்தில் இயக்கப்படும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரேம்நாத் (25) என்பவர் நேற்று டிக்கட் பரிசோதகராக ... ![]() சென்னை:சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். ![]() திருமலை:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்துக்கு பல வழிகள் உள்ளன. தேவஸ்தான பணியாளர்கள், சுபதம் நுழைவு வாயில் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று இந்த வழியாக வந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின் பேரில் தேவஸ்தான அதிகாரிகள் மடக்கி சோதனை செய்தனர். அவர், தேவஸ்தான ... ![]()
![]() செங்கல்பட்டு:பண தகராறில் அண்ணனை வெட்டி கொலை செய்த தம்பி உள்பட 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். மறைமலைநகர் அருகே நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ![]() ஆவடி:அரக்கோணம் நாகவல்லி அம்மன் நகர் 2&வது தெருவை சேர்ந்தவர் தனஞ்செயன் (48). திருநின்றவூர் சிடிஎச் சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணிக்கு வந்த தனஞ்செயன், நேற்று காலை கம்பெனி வளாகத்துக்குள் மர்மமான முறையில் இறந்து ... ![]()
![]() துறையூர்:துறையூரில் இன்று காலை 5 வயது சிறுமி விளையாட்டாக இயக்கிய டிராக்டர் நகர்ந்து வாசலில் உட்கார்ந்திருந்த அவரது தாய் மீது மோதியதில் அவர் பரிதாபமாக பலியானார்.துறையூர் அருகே சேனப்பநல்லூரை சேர்ந்தவர் அசோகன், விவசாயி. சொந்த டிராக்டர் வைத்துள்ளார். இவரது மனைவி தனலட்சுமி (28). ... ![]() ஆவடி:செங்குன்றம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் குமார் (38). ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சிடிஹெச் சாலையில் ஷூ மற்றும் டிஷர்ட் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மேலாளர் சுஹேல் மற்றும் ஊழியர்கள் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி சென்றனர். நேற்று வழக்கம்போல் கடையை ... ![]() ஆவடி:அம்பத்தூர் சோழபுரம் இப்ராகிம் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் தினேஷ் (20). தனியார் கல்லூரியில் பி.இ. 2ம் ஆண்டு படித்து வந்தார். இன்று அதிகாலையில் அவரது பெற்றோர் பார்த்தபோது, வீட்டிலுள்ள அறையில் மின் விசிறியில் தினேஷ் தூக்கில் பிணமாக கிடந்தார். பெற்றோர் ... ![]() சங்கராபுரம்:விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்துள்ள சு.குளத்தூர் கிராமத்தில் வசிப்பவர் சண்முகம் (65), முன்னாள் ஊராட்சி தலைவர். இவரது சித்தப்பா மகன் பாலாஜி (34), தற்போதைய ஊராட்சி தலைவராக இருக்கிறார். கடந்த 2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சண்முகமும், பாலாஜியும் நேரடி போட்டியில் ... ![]() ஸ்ரீபெரும்புதூர்:ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் பண்ருட்டி ஊராட்சியில் நிலத்தடி நீர் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கு 4 குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ![]() குன்னூர்:குன்னூரில் தேயிலைத்தூள் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 80 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சந்திரா காலனி மோர்ஸ் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் ஜெய்சாந்த் (59). குன்னூர் கேஸ் பஜாரில் தேயிலைத் தூள் விற்பனை செய்து ... |
|