Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
செங்குன்றம் காவல் நிலையம் அருகே குடிசையில் தீப்பிடித்து கார் எரிந்தது

புழல்: செங்குன்றம் காவல் நிலையம் அருகே கட்டிட பணி நடைபெறுகிறது. இந்த கட்டிட பணிகளுக்கு தேவையான பொருட்கள் கட்டிடம் அருகே உள்ள குடிசையில் வைத்துள்ளனர். நேற்று இரவு 9 மணி அளவில், திடீரென குடிசை தீப்பிடித்து எரிந்தது. அங்கு வைக்கப்பட்டு இருந்த சிமென்ட் உள்ளிட்ட பொருட்கள் ...

5/18/2013 -- 12:21:4tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
ஜெயா தொழில்நுட்ப கல்லூரி 8வது பட்டமளிப்பு விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காஞ்சிபாடியில் உள்ள ஜெயா தொழில்நுட்ப கல்லூரியின் 8வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.விழாவுக்கு ஜெயா கல்வி குழுமங்களின் தலைவர் பேராசிரியர் அ.கனகராஜ் தலைமை வகித்தார். செயலாளர் க.விஜயகுமாரி, துணை தலைவர் க.நவராஜ், நிர்வாக அறங்காவலர் டாக்டர் ...

5/18/2013 -- 12:20:7tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
நீர்பிடிப்பு உள்ளதால் அடிக்கடி பழுது திருவள்ளூர் & ஊத்துக்கோட்டை சாலையை உயர்த்தி அமைக்க மக்கள் கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் சாலை சுமார் 24 கி.மீ. தூரம் கொண்டது. இதன் வழியாக திருப்பதி, சத்தியவேடு, புத்தூர், காளஹஸ்தி உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுவர வேண்டும். இந்த சாலையின் இருபுறமும் விவசாயம் நடைபெற்று வருவதால் சாலையில் தண்ணீர் கசிவு ஏற்படும். ...

5/18/2013 -- 12:19:40tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
சூளைமேனி& லட்சிவாக்கம் சாலைப் பணிகள் திடீர் நிறுத்தம்

ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் ஜனப்பச்சத்திரத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் வரை 4 வழிச்சாலை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.சூளைமேனியில் இருந்து லட்சிவாக்கம் வரை 2 கி.மீ. தூரத்துக்கு சாலையை அகலப்படுத்த 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 16ம் தேதி ...

5/18/2013 -- 12:18:50tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
மாணவன், மாணவி திடீர் மாயம் திருநின்றவூரில் பரபரப்பு

ஆவடி: திருநின்றவூரில் மாணவனும் மாணவியும் மாயமாகிவிட்டனர்.ஆவடியை அடுத்த திருநின்றவூர் நடுகுத்தகை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் புவனேஸ்வரி (16) பிளஸ் டூ படித்துள்ளார். கடந்த 15ம் தேதி கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடத்தில் தேடியும் அவரை பற்றி ...

5/18/2013 -- 12:14:41tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
ரூ.1 கோடி செலவில் திருவள்ளூரில் நீச்சல் குளம்

திருவள்ளூர்: திருவள்ளுர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு அருகில் ரூ.1 கோடி செலவில் நவீன நீச்சல் குளம் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. கலெக்டர் ...

5/17/2013 -- 14:34:34tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
சேது சமுத்திர திட்டம் பற்றி கருணாநிதி எழுதிய கடிதம் மக்களுக்கு வினியோகம்

திருவள்ளூர்: சேது சமுத்திர திட்டம் பற்றி முரசொலியில் கருணாநிதி எழுதிய கடிதத்தின் நகல் எடுத்து திருவள்ளூரில் பொது மக்களுக்கு வழங்கினர்.திமுக தலைவர் கருணாநிதி, “இந்துக்களை இம்மியளவும் புண்படுத்தாத சேது திட்டம்‘‘, “சேது சமுத்திர திட்டத்துக்கு முட்டுக் கட்டை தமிழர் வாழ்வை ...

5/17/2013 -- 14:34:6tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
அம்மையார்குப்பத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது மக்கள் திரண்டதால் பரபரப்பு

பள்ளிப்பட்டு: அம்மையார்குப்பத்தில் 7 அடி நீளமுள்ள மலைப் பாம்பு பிடிபட்டது.திருவள்ளூர் மாவட் டம் ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் கிராமம், மலைப்பகுதியை ஒட்டி உள்ளதால் பாம்பு, காட்டுப் பன்றி, காட்டெருமை உள்ளிட்டவை அடிக்கடி ஊருக்குள் வந்துவிடும். இந்நிலையில், ...

5/17/2013 -- 14:32:57tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
நெமந்தம் ஊராட்சியில் உழவர் பெருவிழா நவீன கருவி பயன்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி

மதுராந்தகம்: நெமந்தம் ஊராட்சியில் நடந்த உழவர் பெருவிழாவில் நவீன கருவிகள் பயன்படுத்துவது பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. லத்தூர் ஒன்றியம் நெமந்தம் ஊராட்சியில் உள்ள பாக்குவாஞ்சேரி கிராமத்தில் உழவர் பெருவிழா நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி தலைமை ...

5/17/2013 -- 14:32:28tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
மேலானூர் ஊராட்சியில் 327 பேருக்கு மிக்சி, ஆடுகள்


திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம் மேலானூர் ஊராட்சியில் இலவச ஆடு மற்றும் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.இதற்கு ஒன்றியக்குழு தலைவர் புட்லூர் சந்திரசேகர் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் ஜஸ்டின்பால் வரவேற்றார். வட்டாட்சியர் துரைசாமி, ...

5/15/2013 -- 14:56:5tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
கவுன்சிலர்களை அதிகாரிகள் மதிப்பதில்லை ஆர்கே.பேட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு

பள்ளிப்பட்டு:ஆர்.கே.பேட்டை ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.ஒன்றியக்குழு தலைவர் ஆர்.இளங்கோவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:மாணிக்கம் (அதிமுக): ஊராட்சி தலைவர்கள் கிராம சபை கூட்டத்துக்கு அழைப்பதற்கோ, வளர்ச்சிப் பணிகள் குறித்து ...

5/15/2013 -- 14:50:24tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
வாணியம்பாடி முருகன் கோயிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை

வாணியம்பாடி:வாணியம்பாடி அருகே முருகன் கோயிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையொட்டி முருகன் கோயில் உள்ளது. கோயிலில் தினசரி காலை, மாலை வேளைகளில் பூஜைகள் நடைபெறும். நேற்றிரவு தர்ம ...

5/15/2013 -- 14:49:20tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
தீயணைப்பு வீரர்களுக்கு 3 மாத காலம் பயிற்சி

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை கோட்ட அலுவலர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தீயணைப்பு பணிக்காக 671 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நியமன ஆணை அனுப்பப்பட்டுள்ளது. நியமன ஆணை ...

5/15/2013 -- 14:48:47tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
குடிப்பதை தட்டி கேட்டதால் கட்டையால் அடித்து மனைவி கொலை கொத்தனார் கைது

பூந்தமல்லி:7பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம், குமரன் நகர் 3வது தெருவில் வசிப்பவர் பாபு (49), கொத்தனார். இவரது மனைவி சுசீலா (38). இவரும் தனது கணவருடன் சித்தாள் வேலை செய்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள். மூத்த மகள் விஜயா (19) தி.நகரில் உள்ள கடையில் வேலை செய்கிறார். அங்கே தங்கியிருக்கிறார். ...

5/15/2013 -- 14:44:24tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
மூலப்பொருட்கள் விலை உயர்வால் பாதிப்பு குடியாத்தத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடல்

குடியாத்தம்: மூலப்பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்ததால் குடியாத்தத்தில் செயல்பட்டு வந்த தீப்பெட்டி தொழிற்சாலைகள் இன்று முதல் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.குட்டி சிவகாசி என அழைக்கப்படும் குடியாத்தத்தில் 210 குடிசை தீப்பெட்டி தொழிற்சாலைகள், 14 பகுதி இயந்திர ...

5/14/2013 -- 15:10:1tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran