கோவை அருகே 25 லட்சம் கொள்ளையில் பகீர் தகவல் கொள்ளையருக்கு துப்பாக்கி சப்ளை செய்தவர்கள் யார்? சிக்கிய அரசு பஸ் டிரைவர்களிடம் போலீசார் விடிய விடிய விசாரணை
கோவை:கோவை அருகே துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் மேலாளரிடம் ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்தது தொடர்பாக பிடிபட்ட அரசு பஸ் டிரைவர்கள் உள்பட 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ...


















